உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஓரிகானில் நடைபெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 61.12 மீட்டர் தூரம் எறிந்து ஏழாவது இடத்தைப் பிடித்தார். இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியாகும்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அண்ணு ராணி, ஓரிகானில் நடைபெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 61.12 மீட்டர் தூரம் எறிந்து ஏழாவது இடத்தைப் பிடித்தார். இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியாகும்.