இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். நிகழ்வின் படத்தைப் பகிர்ந்து கொண்ட இந்திய அமெரிக்க வணிக நிர்வாகி, "உங்கள் தலைமையின் கீழ் தொழில்நுட்ப மாற்றத்தின் விரைவான வேகத்தைக் காண ஊக்கமளிக்கிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். நிகழ்வின் படத்தைப் பகிர்ந்து கொண்ட இந்திய அமெரிக்க வணிக நிர்வாகி, "உங்கள் தலைமையின் கீழ் தொழில்நுட்ப மாற்றத்தின் விரைவான வேகத்தைக் காண ஊக்கமளிக்கிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.