இந்திய நடிகையும் உலகளாவிய யுனிசெஃப் தூதருமான பிரியங்கா சோப்ரா சமீபத்தில் லோக் பந்து ஸ்ரீ ராஜ் நாராயண் ஒருங்கிணைந்த மருத்துவமனையின் ஒன் ஸ்டாப் சென்டரில் நேரத்தை செலவிட்டார். அவர் அங்குள்ள அதிகாரிகளிடம் பாலின அடிப்படையிலான வன்முறைகள் குறித்து பேசினார்.

இந்திய நடிகையும் உலகளாவிய யுனிசெஃப் தூதருமான பிரியங்கா சோப்ரா சமீபத்தில் லோக் பந்து ஸ்ரீ ராஜ் நாராயண் ஒருங்கிணைந்த மருத்துவமனையின் ஒன் ஸ்டாப் சென்டரில் நேரத்தை செலவிட்டார். அவர் அங்குள்ள அதிகாரிகளிடம் பாலின அடிப்படையிலான வன்முறைகள் குறித்து பேசினார்.