இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில், நாசாவின் கென்னடி விண்வெளி மையம் மூவர்ண நிறத்தில் தங்கள் விண்கலத்தை ஏற்றி வைத்தது. இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில், நாசாவின் கென்னடி விண்வெளி மையம் மூவர்ண நிறத்தில் தங்கள் விண்கலத்தை ஏற்றி வைத்தது. இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.