75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தில்லியில் உள்ள இந்தியா கேட் முகப்பில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு, தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நினைவுச்சின்னத்தின் அற்புதமான படத்தை ட்விட்டரில் கலாச்சார அமைச்சகம் பகிர்ந்துள்ளது.

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தில்லியில் உள்ள இந்தியா கேட் முகப்பில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு, தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நினைவுச்சின்னத்தின் அற்புதமான படத்தை ட்விட்டரில் கலாச்சார அமைச்சகம் பகிர்ந்துள்ளது.