இந்த ஆண்டு பூரி ரத யாத்திரை கோவிட் நெறிமுறைகளை மனதில் வைத்து பூசாரிகள், கோயில் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரை மட்டுமே கொண்டு நடத்தப்பட்டது. பக்தர்கள் இல்லாமல் யாத்திரை நடத்தப்படுவது வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும்
வெளியிடப்பட்டது:
ஜூலை 15, 2021 அன்று வெளியிடப்பட்டது