JRD டாடா 1929 இல் உரிமம் பெற்ற முதல் இந்தியரானார். வரலாற்றைப் படைத்தார். அக்டோபர் 15, 1932 அன்று கராச்சியிலிருந்து மும்பைக்கு டாடா ஏர் சர்வீசஸின் (தற்போது ஏர் இந்தியா) முதல் விமானத்தை இயக்கினார்.
வெளியிடப்பட்டது:
ஜூலை 29, 2021 அன்று வெளியிடப்பட்டது